யுக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான மோதல் காரணமாக, பெலாரஸ் நாட்டில் உயர் கல்வியைக் கற்கும் இலங்கை மாணவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஆலோசனை வழங்கியுள்ளார.
பெலாரஸ் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியைக் கற்கும்...
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 200 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 609,292 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் தற்சமயம் தங்கியிருக்கும், யுக்ரைன் சுற்றுலாப் பயணிகளுக்கு, தங்குமிட வசதிகளை வழங்க, பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
எனினும், யுக்ரைன் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து, தங்குமிட வசதிகளுக்கான கோரிக்கை...
வெதுப்பக உணவுகளை விநியோகிக்கும் முச்சக்கர வண்டியொன்று இன்று (02) காலை 5.30 அளவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இந்த சம்பவம் காலி - தல்கம்பல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, இந்த சம்பவத்தினால் குறித்த முச்சக்கர...