Tuesday, July 15, 2025
27.8 C
Colombo

உள்நாட்டு

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 120 பேர் கைது!

கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மின்சார இணைப்பை பெற்றுக் கொண்ட 120 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறையினருடன் இணைந்து இலங்கை மின்சார சபை அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த...

வார இறுதி நாட்களில் கொழும்பின் பல பகுதிகளில் 14 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் பல பாகங்களில் வார இறுதி நாட்களில் 14 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு 7, 8, 10, 12, 13, 14 மற்றும் 15...

திங்கள் முதல் மின்வெட்டு அமுலாகும் காலப்பகுதியில் மாற்றம்

எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பின்னர் மின்வெட்டு அமுல்படுத்தும் காலத்தை குறைக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்வெட்டு தொடர்பில் ஆராய்வதற்கான மக்கள் கருத்தறியும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர்...

எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் மின்சாரம் துண்டிக்கப்படாது

எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவித்துள்ளனர். மின்சார துண்டிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில்...

எதிர்வரும் 4 வாரங்களுக்கு பின்னர் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு?

எதிர்வரும் 4 வாரங்களுக்கு பின்னர் நாட்டில் பெருமளவான மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என இலங்கை ஒளடத ஒன்றியத்தின் தலைவர் ஏ.ஜே.பஸ்நாயக்க தெரிவித்துள்ளார். டொலர் தட்டுப்பாடு காரணமாக மருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கான...

Popular

Latest in News