Monday, July 14, 2025
27.8 C
Colombo

உள்நாட்டு

இன்றும் சில பகுதிகளுக்கு ஏழரை மணிநேர மின்வெட்டு

இன்றைய தினமும் நாட்டின் சில வலயங்களுக்கு ஏழரை மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் 2 கட்டங்களாக...

வார இறுதியில் மின்வெட்டு அமுலாகும் காலப்பகுதியில் மாற்றம்

எதிர்வரும் வார இறுதிநாட்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் விதம் தொடர்பான அறிவிப்பை பொதுப்பயன்பாடு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.அதன்படி, நாளை (5) சனிக்கிழமை P,Q,R,S,T,U,V, W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு, காலை 8.30 முதல் மாலை...

ரவி கருணாநாயக்க உள்ளிட்டோருக்கு எதிரான பிணைமுறி வழக்கு குறித்து நீதிபதிகள் ஆயத்தின் தீர்மானம்!

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, அர்ஜூன் மகேந்திரன், அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட 08 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பிணை முறி வழக்கில் இன்று (04) நீதிபதிகள் ஆயம் தீர்மானமொன்றை அறிவித்துள்ளது.இதன்படி, பிணைமுறி...

30,000 மெட்ரிக் டன் உலை எண்ணெய் அடங்கிய கப்பல் இன்று நாட்டுக்கு

30,000 மெட்ரிக் டன் உலை எண்ணெய் (Furnace Oil) அடங்கிய கப்பலொன்று இன்று (6) நாட்டை வந்தடையவுள்ளதாக வலுசக்தி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.இந்த உலை எண்ணெய் அனைத்தும் மின் உற்பத்திக்கு வழங்கப்படும் எனவும்...

எரிபொருள் தாங்கிய கப்பலொன்றுக்கு 39.3 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டது

இலங்கைக்கு வந்த மற்றுமொரு எரிபொருள் தாங்கிய கப்பலொன்றுக்கு 39.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளது.இலங்கை வங்கியின் ஊடாக குறித்த கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.கப்பலில் உள்ள 28,300 மெட்ரிக் டன்...

Popular

Latest in News