இப்பலோகம பகுதியில் உள்ள ஜய ஆற்றில் வீழ்ந்து சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளான்.
குறித்த ஆற்றின் கரையில் உள்ள மரத்தில் ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற போதே அவர் ஆற்றுக்குள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப்பலோகம பிரதேசத்தைச்...
இன்றைய தினமும் நாட்டின் சில வலயங்களுக்கு ஏழரை மணிநேரம் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் 2...
திருகோணமலை - கிண்ணியா காவல்துறை பிரிவுக்குட்பட்ட நடுவூற்று பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
தனிப்பட்ட காரணங்களினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 30 மற்றும் 35 வயதுகளை...
நிதியமைச்சர் நெருக்கடியை அதிகரித்து நாட்டை பேரழிவு நிலைக்கு தள்ள விரும்புவதாக தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (07) அவர் முன்னிலையான போது, ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு...
அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் வீதி விளக்குகளை மார்ச் 31 ஆம் திகதி வரை அணைக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மின்சாரத்தை சேமிக்கும் நோக்கில், அனைத்து உள்ளூராட்சி மன்ற தலைவர்களுக்கும் அவர் இவ்வாறு பணிப்புரை...