Monday, July 14, 2025
30.6 C
Colombo

உள்நாட்டு

60 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு

நாடு முழுவதும் உள்ள அரச மருத்துவமனைகளில் சுமார் 60 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்யும் திட்டம் இல்லை என்றால், உடனடியாக மனிதாபிமான உதவிக்கு...

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு

எதிர்வரும் இரண்டு நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது எனவும், எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...

இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர பதவி விலகினார்!

தாம் பதவி விலகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர அறிவித்துள்ளார். களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், இயந்திரப் படகுகள் மற்றும் கப்பற்றொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக அவர் பதவி வகிந்திருந்தார். இந்நிலையில்,...

எரிவாயு கப்பலொன்றுக்கு பணம் செலுத்தப்பட்டது

இலங்கை கடற்பரப்பிற்குள் வந்த மூன்று எரிவாயு கப்பல்களில் ஒன்றுக்கான பணம் செலுத்தப்பட்டதை அடுத்து முத்துராஜவெல எரிவாயு முனையத்திற்கு எரிவாயு அனுப்பும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எரிவாயு ஏற்றி வந்த மூன்று கப்பல்கள் வத்தளை, உஸ்வெட்டகேயாவ...

ஒரு அமெரிக்கர் நாட்டை ஆள்வதை ஏற்க மாட்டோம் – விமல் வீரவங்ச

தற்போதைய நிதியமைச்சர் அமைச்சராக இருக்கும் நிலையில் புதிய அமைச்சரவை பதவியொன்றை வகிக்கத் தயாரில்லை என முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நேற்று (07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...

Popular

Latest in News