இன்று மின்வெட்டு அமுலாகும் நேரங்கள்
இன்று (10) மின்துண்டிப்பு அமுலாகும் விதம் தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு நேற்று (09) அனுமதி வழங்கியது.அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு இன்று காலை...
மயில்கள் உள்ள பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை
களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் வசிக்கும் மக்கள், காய்ச்சல் மற்றும் சரும நோயினால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.மயில்களில் இருந்தே குறித்த நோய்த் தொற்று பரவுவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உலர் வலயத்தில் அதிகம் காணப்படும் மயில்கள்...
அத்தியாவசியமற்ற 367 பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடு
அனுமதி அடிப்படையில் மட்டும் இறக்குமதி செய்யக்கூடிய பட்டியலில் 367 பொருட்களை உள்ளடக்கி விசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.ஏற்றுமதி - இறக்குமதி கட்டுப்பாட்டாளரினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.367 பொருட்கள் தொடர்பான அட்டவணையை பார்வையிட
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வுகாண நடவடிக்கை
இயன்ற அனைத்து அர்ப்பணிப்புக்களையும் செய்து, எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக, இலங்கை கனியவள களஞ்சியங்கள் முனைய நிறுவனத்தின் புதிய தலைவரான ஓய்வுநிலை மேஜர் ஜெனரல் எம்.ஆர்.டபிள்யு. டி சொய்ஸா தெரிவித்துள்ளார்.இன்று (09)...
எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக மாட்டு வண்டியில் வந்த பிரதேச சபை உறுப்பினர்
தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.டீசல் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இரண்டு அல்லது மூன்று நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் நீண்ட வரிசையில் இருக்கின்றனர்.இந்நிலையில், கிளிநொச்சி- கராச்சி...
Popular