இன்று நள்ளிரவு முதல் ஒரு இறாத்தல் (450கிராம்) பாணின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஒரு பாண் ஒரு இறாத்தலின் விலை...
முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
முதல் கிலோமீட்டருக்கு 80 ரூபாவும், இரண்டாவது கிலோமீட்டருக்கு 50 ரூபாவும் முச்சக்கரவண்டிக் கட்டணமாக கட்டணமாக அறவிடப்படுவது நியாயமானது...
எதிர்காலத்தில் நாட்டில் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.
நேற்று (10) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
300 ரூபாவாக...
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 30 அல்லது 35 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து...
திருகோணமலை, சம்பூரில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையமொன்றை அமைக்கும் ஒப்பந்தமொன்று இன்று மாலை கைச்சாத்திடப்படவுள்ளது.
இலங்கை மின்சார சபை மற்றும் இந்தியாவின் தேசிய அனல்மின் கூட்டுத்தாபனத்துக்கும் (NTPC) இடையில் இந்த கூட்டு முயற்சிக்கான...