Friday, September 20, 2024
28 C
Colombo

உள்நாட்டு

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு

5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 2 வாரங்களில் வெளியாகும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். வழமையாக வருடத்தின் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை,...

பிரதமர் விடுத்துள்ள பணிப்புரை

யுக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான மோதல் காரணமாக, பெலாரஸ் நாட்டில் உயர் கல்வியைக் கற்கும் இலங்கை மாணவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஆலோசனை வழங்கியுள்ளார. பெலாரஸ் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியைக் கற்கும்...

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 200 பேர் குணமடைந்தனர்

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 200 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 609,292 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையிலுள்ள யுக்ரைன் சுற்றுலாப் பயணிகளுக்கு தங்குமிட வசதிகளை வழங்குமாறு கோரிக்கை!

இலங்கையில் தற்சமயம் தங்கியிருக்கும், யுக்ரைன் சுற்றுலாப் பயணிகளுக்கு, தங்குமிட வசதிகளை வழங்க, பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. எனினும், யுக்ரைன் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து, தங்குமிட வசதிகளுக்கான கோரிக்கை...

ETF,EPF குறித்து சட்டமா அதிபர் நீதிமன்றில் வெளியிட்ட விடயம்!

உத்தேச மிகைவரி சட்டமூலத்தில் இருந்து, 13 நிதியங்கள் அகற்றப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர்நீதிமன்றுக்கு தெரியப்படுத்தியுள்ளார். ஊழியர் நம்பிக்கை நிதியம், ஊழியர் சேமலாப நிதியம் உள்ளிட்ட 13 நிதியங்கள், மிகைவரி சட்டமூலத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. வருடாந்தம் 2,000...

Popular

Latest in News