Sunday, July 20, 2025
26.7 C
Colombo

உள்நாட்டு

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: வைத்தியர் உட்பட மூவர் மீண்டும் விளக்கமறியலில்

பொரளை தேவாலய வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கைக்குண்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட பிலியந்தலையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வைத்தியர் உட்பட மூவர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும்...

விசேட சுற்றுலா காவல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நிறுவப்பட்டுள்ள விசேட சுற்றுலா காவல் நிலையங்களின் எண்ணிக்கையை 27 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து சட்டவிரோதமாக...

விருந்தகமொன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 39 பேர் கைது!

வென்னப்புவ பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய, நேற்றைய தினம் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. கைதானவர்கள்...

தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மகன்!

நீர்கொழும்பு - கொச்சிக்கடை பகுதியில் தனது தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (13) பகல் வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கட்டான மேற்கு பகுதியைச்...

கிரிக்கெட் பார்வையிட சென்ற சிறுவன் சடலமாக மீட்பு

பொகவந்தலாவ செவ்வகத்தை தோட்டத்தில் உள்ள கிணற்றொன்றில் இருந்து சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (13) மாலை 04.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிறுவன் கல்வி கற்கும் பாடசாலையின் பழைய...

Popular

Latest in News