நாட்டின் பல பகுதிகளிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நேற்றைய தினமும் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
இவ்வாறான பின்னணியில் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை...
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், இன்று (14) காலை எம்பிலிப்பிட்டி நீதிமன்ற வளாகத்திற்கு தனது உத்தியோகபூர்வ கடமைகளுக்காக சட்டத்தரணி விஜித புஞ்சிஹேவா சைக்கிளில்...
எதிர்வரும் 16 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.
ஜனாதிபதி ஊடக பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்போது, ஜனாதிபதியால் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
திருகோணமலை - புல்மோட்ட முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர்கள் இன்று (14) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு வழங்குமாறு கோரி, பாடசாலைக்கு முன்பாக அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சுமார் 1,200...
பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 17 ரூபாவாக காணப்பட்ட ஆகக்குறைந்த பேருந்து கட்டணம், 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இன்று இந்த கட்டண அதிகரிப்பு தொடர்பிலான அறிவிப்பு...