கடனட்டை – ஏடிஎம் அட்டைகளுக்கும் தட்டுப்பாடு
வங்கிகளினால் வழங்கப்படும் கடனட்டைகள் மற்றும் ஏடிஎம் அட்டைகள் என்பவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அட்டைகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மைக்ரோ சிப்புக்கு உலகம் முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதனை இறக்குமதி செய்யும் லேக்ஹவுஸ் டெக்னோலஜிஸ்...
சுற்றுலாப் பயணிகளுக்கு எல்லாவல நீர்வீழ்ச்சிக்கு செல்லத் தடை
வெல்லவாய காவல்துறை பிரிவுக்குட்பட்ட எல்லாவல நீர்வீழ்ச்சி இன்று (03) முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடைசெய்யப்பட்ட வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கு எல்லாவல நீர்வீழ்ச்சிக்குள் பிரவேசிப்பது அல்லது நீராடுவது இன்று முதல் முற்றாக...
காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!
நாவுல - எலஹெர பிரதேசத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (03) காலை 10.30 அளவில் நாவுல - எலஹெர வீதியில் பயணித்த வாகன மொன்று காவல்துறையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த...
இலங்கையை பாராட்டியது IMF
இலங்கையுடனான 2021 நான்காம் சரத்து ஆலோசனையை முடித்துக்கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு, உடனடியான கொள்கைப் பதிலளிப்பையும் வெற்றிகரமான தடுப்பூசி திட்டத்தையும் பாராட்டியுள்ளது.
அதற்கமைய, இலங்கையுடனான 2021 நான்காம் சரத்து ஆலோசனையை கடந்த...
ரஷ்யாவிடமிருந்து 300 மில்லியன் டொலர்களை கடனாக கோரியது இலங்கை
ரஷ்யாவிடமிருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை கடனாக கோரியுள்ளது.
மசகு எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்காக இவ்வாறு கடன் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Popular