Monday, July 21, 2025
26.7 C
Colombo

உள்நாட்டு

அடுத்த மாதம் முதல் பால்மா தட்டுப்பாட்டுக்கு தீர்வு

உள்நாட்டு சந்தையில் நிலவும் பால்மா தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அடுத்த மாத ஆரம்ப பகுதியிலிருந்து குறையின்றி நாடு முழுவதிலும் ஹைலண்ட் பால்மாவினை பகிர்ந்தளிக்க மில்கோ நிறுவனம் தயார் நிலையில் இருப்பதாக, இராஜாங்க அமைச்சர் ரி.பி.ஹேரத்...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மரணச் சான்றிதழுடன் ஒரு லட்சம் ரூபா பணம் வழங்க அனுமதி

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான குடும்பங்களின் வாழ்வினை மீள கட்டியெழுப்புவதற்காக ஒரு இலட்சம் ரூபாவை, ஒரு முறை மாத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீதியமைச்சர் அலி சப்ரி, இந்த யோசனையை அமைச்சரவையில் முன்வைத்திருந்தார். எதிர்கால சந்ததியினரின்...

டீசல் இறக்குமதி தொடர்பில் அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி

இம்மாதம் முதலாம் திகதி முதல் எதிர்வரும் ஒகஸ்ட் 31 ஆம் திகதி வரையான 8 மாத காலப்பகுதிக்கு தேவையான டீசல் இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பதிவு செய்யப்பட்டுள்ள விநியோகத்தர்களிடம் விலைமனுக்கள்...

இருவேறு பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருவர் மரணம்

கந்தானை மற்றும் வத்தளை பிரதேசங்களில் இரண்டு சந்தேகத்திற்கிடமான மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கந்தானை புனித சவேரியார் பகுதியில் உள்ள வீடொன்றில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேற்படி பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய பெண்...

தொடருந்துக் கட்டணமும் அதிகரிப்பு?

எதிர்காலத்தில் தொடருந்துக் கட்டணத்திலும் திருத்தம் மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இன்று (15) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,...

Popular

Latest in News