Friday, September 20, 2024
28 C
Colombo

உள்நாட்டு

மின்வெட்டு தொடர்பில் மின்சார சபையின் அறிவிப்பு

இன்றைய தினத்தை போன்றே நாளையும் (4) நாடுமுழுவதும் ஏழரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அதற்கமைய, நாளை (4) காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள்...

அவுஸ்திரேலியாவில் சிறுமிகளை அச்சுறுத்திய இலங்கையருக்கு 13 வருட சிறைத் தண்டனை

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள நீதிமன்றம் இலங்கையர் ஒருவருக்கு 13 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிகளின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்புமாறு அவர்களை...

நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் திகதிகள் அறிவிப்பு

அடுத்த வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் திகதிகள் அறிவிக்கப்படடுள்ளது. அதற்கமைய, மார்ச் 8 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த இன்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில்...

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 193 பேர் குணமடைந்தனர்

நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 193 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 609,485 ஆக அதிகரித்துள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 13 பேர் நியமிப்பு

மேல் நீதிமன்ற நீதிபதிகள் 13 பேருக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று வழங்கி வைத்துள்ளார். அதற்கமைய, மாவட்ட நீதிபதிகள் 6 பேரும், நீதவான்கள் 2 பேரும், பிரதம நீதவான் ஒருவரும், அரச...

Popular

Latest in News