இலங்கை மின்சார சபையினால் மின் பாவனையாளர்களுக்கு வழங்கப்படும் மின்சார கட்டண பட்டியலுக்கு பதிலாக, சிறிய ரக பற்றுச்சீட்டொன்று விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
நாட்டின் சில பகுதிகளில் இந்த சிறிய ரக மின்சார கட்டண பற்றுச்சீட்டு விநியோகிக்கப்பட்டு...
மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக அனைத்து ஆடைகளின் விலைகளும் 30-31 வீதத்தால் அதிகரிக்கப்பட உள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்காக 40 அடி...
யுக்ரைனுக்கான தேயிலை ஏற்றுமதி முழுவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் காலப்பகுதியில், நாட்டின் தேயிலை ஏற்றுமதி வருமானம் மேலும் குறைவடையும் என அந்த சங்கத்தின் தலைவர் சஞ்சய ஹேரத் தெரிவித்துள்ளார்.
டொலருக்கு நிகரான...
அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் போராட்டம் காரணமாக ஹைலெவல் வீதி, மருதானை மற்றும் கொழும்பை சூழவுள்ள பல இடங்களில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியினால்...
அரசியல் இலாபங்களுக்காக நாட்டில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொய்யான அறிக்கைகள் வெளியிடப்படுவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு நாட்டில் எந்த வகை மருந்துகளுக்கும் தட்டுப்பாடு இல்லை என அவர்...