Wednesday, July 23, 2025
27.2 C
Colombo

உள்நாட்டு

போக்குவரத்து சேவைகளை மட்டுப்படுத்தும் இ.போ.ச!

கிராமப்புற வீதிகளில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கு தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம, கொழும்பில்...

சீகிரியா சுற்றுலாத்தளத்தில் புதிய வரி விதிப்பு!

சீகிரியாவிற்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் சஃபாரி வாகனங்களுக்கு வருடாந்தம் 3,000 ரூபா புதிய வாகன வரிக்கான அனுமதிப்பத்திரம் வழங்க, தம்புள்ளை பிரதேச சபையும், வீதி அபிவிருத்தி அதிகார சபையும் தீர்மானித்துள்ளன. சுற்றுலா பயணிகளை...

அரிசி விலை எல்லை 200 ரூபாவை கடக்கும் வாய்ப்பு?

அரிசிக்காக கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்துவரும் சில வாரங்களில், ஒரு கிலோகிராம் அரிசியின் விலை, 200 ரூபா என்ற எல்லையைக் கடக்கும் என சிறு மற்றும் மத்திய தர...

நாட்டு மக்களுக்கு இன்று ஜனாதிபதி விசேட உரை

பாரம்பரிய விவசாய நாடான இலங்கையை, அதில் தன்னிறைவு அடையச்செய்து, விவசாயிகளைப் பலப்படுத்துவதே தமது நோக்கமாகும் என் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிறு போகத்துக்கான சேதனப் பசளையை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில்...

உடனமுலாகும் வகையில் மதுபானங்களின் விலைகள் அதிகரிப்பு

உள்நாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து வகையான மதுபானங்களின் விலைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, 750 மில்லிலீற்றர் அதிவிஷேசம் மதுபான போத்தலின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக DCSL நிறுவனம் தெரிவித்துள்ளது. அவ்வாறே, அதிவிஷேசம்...

Popular

Latest in News