Friday, September 20, 2024
29 C
Colombo

உள்நாட்டு

எரிவாயு கொள்கலன்களின் விலை மீண்டும் அதிகரிக்கப்படுமா?

எரிவாயு கொள்கலன்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சமூக வலைதளங்களில் பல செய்திகள் பரவி வருகிறது. இது தொடர்பில் எமது செய்தி பிரிவு, லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் வேகபிட்டியவை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவியது. அதன்போது,...

வனஜீவராசிகள் – வனவள பாதுகாப்பு அமைச்சராக சி.பி.ரத்னாயக்க நியமனம்!

வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சராக சி.பி.ரத்னாயக்க ஜனாதிபதி முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக விமலவீர திஸாநாயக்க, சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் இராஜாங்க அமைச்சரானார் அருந்திக பெர்னாண்டோ!

அருந்திக பெர்னாண்டோ மீளவும் இராஜாங்க அமைச்சராக சத்தியபிரமாணம் செய்துள்ளார். தென்னை, கித்துள், பனை, இறப்பர் செய்கைகள் மேம்பாடு மற்றும் அவை சார்ந்த பொறிமுறை பண்டங்களின் உற்பத்தி, ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சராக மீளவும் ஜனாதிபதி...

மின்னுற்பத்திக்கு தொடர்ச்சியாக எரிபொருள் வழங்கப்படும் – புதிய வலுசக்தி அமைச்சர்

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் தொடர்ச்சியாக வழங்கப்படும் என புதிய வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன்போது நெல் சந்தைப்படுத்தல் சபையின் பல்வேறு பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் பின்னர் ஜனாதிபதி, பொறுப்பான...

Popular

Latest in News