இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய சுமார் 8,670 மில்லியன் ரூபாவை பொது திறைசேரியில் இருந்து செலுத்துவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து கடனாக எரிபொருளைப் பெறுவதற்கு இத்தொகையை இலங்கை மின்சார சபை...
மாத்தளையில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் உயர்தர மாணவர்கள் இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாத்தளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் மாணவர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காயமடைந்த மாணவர்களின்...
மெதகம, மீகஹவத்துர பகுதியில் உந்துருளியில் வந்த இனந்தெரியாத இருவரினால் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்றிரவு (15) இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டியின் சாரதி பலத்த காயமடைந்த...
தேங்காய் எண்ணெய்யின் விலையை அதிகரிக்க வேண்டும் என தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கான தேங்காய் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது...
எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எரிவாயு நிறுவனத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
லிட்ரோ நிறுவனம், லாஃப்ஸ் கேஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே எரிவாயு விநியோகத்தை நிறுத்தியுள்ளன.
கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ள போதும் அவற்றில் இருந்து எரிவாயுவை...