ஒரு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
மன்னார் காவல்துறை பிரிவுக்குட்பட்ட தாராபுரம் பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு அருகில் காவல்துறை விசேட அதிரடிப்படையின் நேற்று (06) சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது ஒரு கோடி ரூபாவுக்கு அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன்...
ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய்யின் விலை மீண்டும் அதிகரிப்பு
14 வருடங்களுக்குப் பின்னர் சர்வதேச சந்தையில் ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 130 டொலராக உயர்வடைந்துள்ளது.
ரஷ்யா - யுக்ரைன் போர் நெருக்கடியால் மசகு எண்ணெய் விலை நாளுக்கு நாள்...
கொவிட் தொற்றால் மரணித்தோரின் சடலங்களை எந்தவொரு மயானத்திலும் அடக்கம் செய்ய அனுமதி
கொவிட் தொற்றால உயிரிழந்தவர்களின் சடலங்களை நாட்டிலுள்ள எந்தவொரு மயானத்திலும் அடக்கம் செய்ய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அனுமதி வழங்கியுள்ளார்.
ஸ்வர்ணவாஹினி தொலைக்காட்சியில் பத்திரிகை நிகழ்ச்சியும் இது குறித்து கவனத்தை...
மின்சார பிரச்சினை தொடர்பில் இன்றும் விசேட கலந்துரையாடல்
பாணந்துறை, ஹொரனை, களுத்துறை, மத்துகம, அம்பலாங்கொடை உள்ளிட்ட இடங்கள் பலவற்றில் நேற்றிரவு திடீர் மின் தடை ஏற்பட்டது.
தற்போதைய மின்சார பிரச்சினை தொடர்பில் இன்றைய தினமும் வலுசக்தி அமைச்சில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
நேற்றைய தினமும்...
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை சுத்தியலால் தாக்கிய 17 வயது மகள்!
பேருவளை பிரதேசத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் தலையை மகளொருவர் சுத்தியலால் தாக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
மகளால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த தாய் பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காதல் தொடர்பை நிறுத்துமாறு எச்சரித்ததால் குறித்த யுவதி தனது...
Popular