பசிலுக்கு சவால் விடும் விமல்!
நிதியமைச்சர் நெருக்கடியை அதிகரித்து நாட்டை பேரழிவு நிலைக்கு தள்ள விரும்புவதாக தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (07) அவர் முன்னிலையான போது, ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு...
மின்சார பிரச்சினைக்கு பசில் வழங்கிய தீர்வு
அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் வீதி விளக்குகளை மார்ச் 31 ஆம் திகதி வரை அணைக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மின்சாரத்தை சேமிக்கும் நோக்கில், அனைத்து உள்ளூராட்சி மன்ற தலைவர்களுக்கும் அவர் இவ்வாறு பணிப்புரை...
புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகுமா?
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகும் என்று பரவும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம்...
‘நெந்துன்கமுவே ராஜா´ தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், உயிரிழந்த 'நெந்துன்கமுவே ராஜா´ யானை, தேசிய பொக்கிஷமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்த ´நெந்துன்கமுவே ராஜா´ யானை ஜனாதிபதியால் தேசிய பொக்கிஷமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கண்டி எசல பெரஹெராவின் புனித கலசத்தை அதிக முறை சுமந்து...
CEYPETCO கட்டடத்தில் 50 மில்லியன் ரூபா செலவில் சிசிரிவி கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனக் கட்டடத்தில் (CEYPETCO), மேலும் 50 மில்லியன் ரூபா செலவில் புதிய சிசிரிவி கெமராக்களை பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அமைந்துள்ள 5 மாடிக் கட்டடத்தில், ஏற்கனவே...