Thursday, July 24, 2025
27.8 C
Colombo

உள்நாட்டு

வெளிநாட்டுக்கு டொலர்களை கடத்த உதவிய சுங்க அதிகாரி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து 79,200 அமெரிக்க டொலர்களை (1.5 பில்லியன் ரூபா) வேறு நாட்டுக்கு மாற்றுவதற்கு உதவிய குற்றச்சாட்டில் சுங்க அதிகாரி ஒருவர் காலிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை சுங்கப் பிரிவினர்...

‘குடு சலிந்து’வின் உதவியாளர்கள் இருவர் கைது

பாணந்துறை குடு சலிந்து என்றழைக்கப்படும் சலிது மல்ஷிதவின் நெருங்கிய உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை தெற்கு விசேட அதிரடிப்படையின் தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கைது...

விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சைக்கிள் பேரணி

விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினர்களால் சைக்கிள் பேரணி முன்னெடுக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் இணைந்து இந்த பேரணியை...

மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில், மின்சக்தி அமைச்சில் பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது. மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கும், மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தினருக்கும் இடையே இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. மின்சார பொறியியலாளர்களின் கோரிக்கைக்கு அமைய, மின்கட்டண சீரமைப்பு குறித்து...

எரிபொருள் விநியோகம் வழமைக்கு

வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர இலங்கை பெற்றோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இன்று காலை வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது 2 கட்டங்களாக...

Popular

Latest in News