Friday, July 25, 2025
27.2 C
Colombo

உள்நாட்டு

எரிவாயு தட்டுப்பாடுக்கு தீர்வு

நாட்டில் நிலவுகின்ற எரிவாயு தட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. எரிவாயுவை சுமந்து வந்த கப்பல்களுக்கு செலுத்த வேண்டிய கொடுப்பனவுகள் யாவும் செலுத்தப்பட்டுள்ளன. அதன்படி அந்த கப்பல்களில் இருக்கின்ற எரிவாயு தொகை தரையிறக்கப்பட்டு இன்று...

இந்த நெருக்கடி என்னால் உருவாக்கப்பட்டது அல்ல – ஜனாதிபதி

வருடாந்த கடன் தவணை மற்றும் பிணை முறி கொடுப்பனவுகளை செலுத்தும் முறைமை தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு இன்று ஆற்றிய விசேட உரையில்...

கட்டணம் நிலுவையில் உள்ள நுகர்வோருக்கான நீர் விநியோகம் துண்டிப்பு

நீர் கட்டணத்தை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள அனைத்து நுகர்வோருக்குமான நீர் விநியோகத்தை துண்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் இந்த நீர் விநியோக துண்டிப்பு நடவடிக்கை...

நாளை முதல் சிற்றுண்டி சாலைகளுக்கு பூட்டு

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சிற்றுண்டி சாலைகளுக்கான உணவு விநியோகம் நாளை (17) முதல் நிறுத்தப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். எரிவாயு விநியோகத்தை நிறுத்துவதாக சம்பந்தப்பட்ட...

இலங்கை ரூபா பெறுமதி வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று 275 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (16) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 264.66...

Popular

Latest in News