இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர பதவி விலகினார்!
தாம் பதவி விலகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர அறிவித்துள்ளார்.
களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், இயந்திரப் படகுகள் மற்றும் கப்பற்றொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக அவர் பதவி வகிந்திருந்தார்.
இந்நிலையில்,...
எரிவாயு கப்பலொன்றுக்கு பணம் செலுத்தப்பட்டது
இலங்கை கடற்பரப்பிற்குள் வந்த மூன்று எரிவாயு கப்பல்களில் ஒன்றுக்கான பணம் செலுத்தப்பட்டதை அடுத்து முத்துராஜவெல எரிவாயு முனையத்திற்கு எரிவாயு அனுப்பும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எரிவாயு ஏற்றி வந்த மூன்று கப்பல்கள் வத்தளை, உஸ்வெட்டகேயாவ...
ஒரு அமெரிக்கர் நாட்டை ஆள்வதை ஏற்க மாட்டோம் – விமல் வீரவங்ச
தற்போதைய நிதியமைச்சர் அமைச்சராக இருக்கும் நிலையில் புதிய அமைச்சரவை பதவியொன்றை வகிக்கத் தயாரில்லை என முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று (07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...
வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணத்துக்கான ஊக்குவிப்பு தொகை அதிகரிப்பு!
புலம்பெயர் தொழிலாளர்களால் நாட்டுக்கு அனுப்பப்படும் பணத்திற்கான ஊக்குவிப்பு தொகையை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இலங்கைக்கு அந்நிய செலாவணி கிடைக்கின்ற முக்கிய துறையான வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மூலம், வருடாந்தம் 7 முதல் 8 பில்லியன் அமெரிக்க...
மிருகக்காட்சி சாலைகளுக்கான நுழைவு கட்டணம் உயர்வு
தெஹிவளை மற்றும் பின்னவல மிருகக்காட்சி சாலைகளுக்கான நுழைவு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, பெரியவர்களுக்கான கட்டணம் 110 ரூபாவிலிருந்து 200 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அத்துடன், சிறுவர்களுக்கான நுழைவு கட்டணம் 30 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, ரிதியகம...
Popular