வாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்!
எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் 2022 ஜூன் 30 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செலுப்படியாகும் காலம் மேலும் 6 மாதங்களால் நீடிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கம் தெரிவித்துள்ளது.
அவ்வாறே,...
முதற்பெண்மணி அயோமா ராஜபக்ஷவின் தாயார் காலமானார்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மாமியாரும் முதல் பெண்மணி அயோமா ராஜபக்ஷவின் தாயாருமான பத்மா தேவி பீரிஸ் காலமானார்.
இவர் அமெரிக்காவின் கலிபோர்னியா பிராந்தியத்தில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் தமது 89 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் கடும் வாகன நெரிசல்!
ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு - நகரமண்டபம் பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்புக்கு பிரவேசிக்கும் வாகன சாரதிகள், கொழும்பிலிருந்து வெளியேறும் வாகன...
60 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு
நாடு முழுவதும் உள்ள அரச மருத்துவமனைகளில் சுமார் 60 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்யும் திட்டம் இல்லை என்றால், உடனடியாக மனிதாபிமான உதவிக்கு...
எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு
எதிர்வரும் இரண்டு நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது எனவும், எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
Popular