Saturday, September 21, 2024
28 C
Colombo

உள்நாட்டு

அத்தியாவசியமற்ற 367 பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடு

அனுமதி அடிப்படையில் மட்டும் இறக்குமதி செய்யக்கூடிய பட்டியலில் 367 பொருட்களை உள்ளடக்கி விசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது. ஏற்றுமதி - இறக்குமதி கட்டுப்பாட்டாளரினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 367 பொருட்கள் தொடர்பான அட்டவணையை பார்வையிட

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வுகாண நடவடிக்கை

இயன்ற அனைத்து அர்ப்பணிப்புக்களையும் செய்து, எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக, இலங்கை கனியவள களஞ்சியங்கள் முனைய நிறுவனத்தின் புதிய தலைவரான ஓய்வுநிலை மேஜர் ஜெனரல் எம்.ஆர்.டபிள்யு. டி சொய்ஸா தெரிவித்துள்ளார். இன்று (09)...

எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக மாட்டு வண்டியில் வந்த பிரதேச சபை உறுப்பினர்

தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். டீசல் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இரண்டு அல்லது மூன்று நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் நீண்ட வரிசையில் இருக்கின்றனர். இந்நிலையில், கிளிநொச்சி- கராச்சி...

பெற்றோரின் கொடுமையிலிருந்து தப்பிக்க காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த 12 வயது சிறுமி!

பெற்றோரால் தனக்கு இடையூறு ஏற்படுவதாக சிறுமியொருவர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு பாடசாலை சீருடையுடன் அச்சுவேலி காவல் நிலையத்தில் இன்றநேற்று (08)...

ஹாலி-எல மாணவி கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது!

பதுளை - ஹாலி எல, உடுவரை மேல் பிரிவின் 7 ஆம் கட்டை பகுதியில் 18 வயதான பாடசாலை மாணவியொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹாலி...

Popular

Latest in News