அமைச்சரவையின் தீர்மானத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் கண்டனம்
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினது சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.இது தொடர்பில் அச்சங்கம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பான எமது போராட்டம் தற்போது...
தண்ணீர் தொட்டிக்குள் தவறி வீழ்ந்து இளைஞன் பலி
வெலிமடை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.அம்பகஸ்தோவ பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு மரணித்ததாக காவல்துறை தெரிவித்தது.உயிரிழந்தவர் நீண்டகாலமாக ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டிருந்தமை...
இலங்கைக்கு செல்ல வேண்டாம்: கனடா – அவுஸ்திரேலியா எச்சரிக்கை
கனடாவும், அவுஸ்திரேலியாவும் தமது சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளன.தற்போது இலங்கையில் கடனட்டை மோசடி , விலையேற்றம், வெளிநாட்டினரை குறிவைத்து போலியான பொருட்கள் விற்கப்படுகின்றமை போன்ற காரணங்களால்...
உயிருடன் இருக்கும்போதே மரணச் சான்றிதழ் பெற்ற நபர்!
எம்பிலிப்பிட்டிய - செவனகல - நெலும்வெவ பிரதேசத்தில் உயிருடன் இருக்கும்போது மரணச் சான்றிதழ் பெற்ற நபர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.2018 ஆம் ஆண்டு வாகன விபத்தில் ஏற்பட்ட மரணம் தொடர்பில் இந்த...
நாட்டின் சில பகுதிகளுக்கு இன்று நீண்ட நேர மின்வெட்டு
இன்றைய தினமும் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின்துண்டிப்பை அமுலாக்குவது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.இதற்கமைய, A முதல் L வரையான வலயங்களில்,...
Popular
