Saturday, September 21, 2024
28 C
Colombo

உள்நாட்டு

இலங்கையின் மிகவும் வயதான பெண் 116 ஆவது வயதில் காலமானார்!

இலங்கையின் மிகவும் வயது முதிர்ந்த பெண்ணாக கருதப்படும், கன்கானமி கமகே டிங்கிஹாமி, இன்று காலை (10) தனது 116 வயதில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. 1906 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி வெலிபிட்டிய...

மாட்டு வண்டியில் மக்கள் பிரதிநிதிகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை கண்டித்து கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று மாட்டு வண்டியில் பிரதேச சபைக்கு பிரவேசித்துள்ளனர். முள்ளியவளை விநாயகர் ஆலயத்திலிருந்து, பிரதேச சபை நோக்கி அவர்கள் மாட்டு வண்டியில் பயணித்ததாக...

எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டும் – எஸ்.பி. திஸாநாயக்க

எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டும் என கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் எரிபொருள் விலையை மக்கள் தங்கள் வருமானத்திற்கு ஏற்ப நிர்வகிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் மசகு...

இலங்கை மீனவர்கள் ஐவர் கைது!

இந்திய கடற்படையினர் இலங்கை மீனவர்கள் 5 பேரை கைது செய்துள்ளனர் நேற்று (09) கன்னியாகுமரி கடற்பரப்பில் வைத்து இந்திய கடற்படையினரால் குறித்த இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட மீனவர்கள்...

காகித பற்றாக்குறையால் பாடப்புத்தகங்களை அச்சிடுவதில் சிக்கல்

அச்சிடல் நடவடிக்கைகளுக்கு தேவையான காகிதம் இன்மை காரணமாக அரச அச்சக திணைக்களத்தின் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாடசாலை புத்தகங்கள், லொத்தர் சீட்டுகள் உள்ளிட்டவற்றை அச்சிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். தற்போது நிலவும்...

Popular

Latest in News