தலதா மாளிகைக்கு முன்பாக மீன்பிடித்த இருவர் கைது: 12 கிலோ மீன்கள் பறிமுதல்
கண்டி, தலதா மாளிகைக்கு முன்பாக உள்ள வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலதா மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த காவல்துறையினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து 12...
ஓய்வூதியதாரர்களுக்கு இன்று முதல் வழங்கப்படும் விசேட சலுகை
கார்கில்ஸ் பல்பொருள் அங்காடிகளின் ஊடாக ஓய்வூதிய அடையாள அட்டை வைத்திருக்கும் எந்தவொரு ஓய்வூதியதாரருக்கும் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நிவாரணப் பொதியொன்றை அறிமுகப்படுத்த ஓய்வூதியத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள...
ஷானியின் மனுவை பரிசீலிக்கும் நீதியரசர்கள் குழாமிலிருந்து ஒருவர் விலகல்
ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் தம்மை கைது செய்து தடுப்புக் காவல் உத்தரவில் வைப்பதற்கு தடை விதிக்குமாறு கோரி குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தாக்கல் செய்த...
தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட சலுகை
அரசாங்க ஊழியர்களைப் போலவே தனியார்த் துறை ஊழியர்களுக்கும் சலுகைகளை வழங்கும் வகையில் தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.
இதன்படி, அரச உத்தியோகத்தர் ஒருவர் பணிக்கு வரும் போது மற்றும் பணி முடிந்து வீடு திரும்பும்...
சூடானில் பழங்குடியினருக்கு இடையில் மோதல்: 14 பேர் பலி
வடக்கு ஆபிரிக்க நாடான சூடானில் ஏராளமான பழங்குடி இனங்கள் உள்ளன. இவர்களுக்குள் அவ்வப்போது மோதல் ஏற்படுவது வழக்கமாகும்.
இந்த நிலையில் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள ஜோங்லே மாகாணத்தின் துக் நகரில் பழங்குடியினத்தை சேர்ந்த...
Popular