மீண்டும் எரிவாயு விலை அதிகரிக்கும் அபாயம்
எதிர்காலத்தில் நாட்டில் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.
நேற்று (10) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
300 ரூபாவாக...
பேருந்து கட்டணங்களும் அதிகரிப்பு?
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை 30 அல்லது 35 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து...
சம்பூரில் சூரிய சக்தி மின் நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்து
திருகோணமலை, சம்பூரில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையமொன்றை அமைக்கும் ஒப்பந்தமொன்று இன்று மாலை கைச்சாத்திடப்படவுள்ளது.
இலங்கை மின்சார சபை மற்றும் இந்தியாவின் தேசிய அனல்மின் கூட்டுத்தாபனத்துக்கும் (NTPC) இடையில் இந்த கூட்டு முயற்சிக்கான...
ப்ரீமா கோதுமை மா விலையும் அதிகரித்தது
கோதுமை மாவின் விலையை ப்ரீமா நிறுவனமும் அதிகரிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய, ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 40 ரூபாவினால் அதிகரிப்பதாக ப்ரீமா நிறுவனம் அறிவித்துள்ளதென விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.
செரண்டிப் கோதுமை மா விலை அதிகரிப்பு
கோதுமை மா விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக செரண்டிப் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று (11) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த...
Popular