எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்காதிருக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
அதன் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்க போவதில்லை என...
பொரளையில் உள்ள அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு ஒன்று அண்மையில் மீட்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக கைதான ஓய்வு பெற்ற வைத்தியருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
அதற்கமைய, அவரை 100,000 ரூபா றொக்க பிணையிலும், 25 லட்சம்...
சீனா இலங்கைக்கு 2.8 மில்லியன் டொலர் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதனை சீன தூதுவர் Qi Zhenhong தெரிவித்துள்ளார்.
2020 இல் இருந்து 1.5 பில்லியன் டொலர் பண பரிமாற்ற ஒப்பந்தம் உள்ளிட்ட 2.8 மில்லியன் டொலர்...
சர்வதேச நாடுகளுக்கான தொலைப்பேசி அழைப்பு (IDD) கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை தொலைதொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.
டொலரின் பெறுமதி அதிகரிப்பால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நிதிநெருக்கடி தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான உத்தியோகப்பூர்வ கடிதத்தை சர்வதேச நாணய நிதியத்துக்கு இலங்கை அனுப்பிவைத்துள்ளது.
திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல இந்த கடிதத்தை அனுப்பி வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அடுத்தமாதம் வொஷிங்டன் செல்லும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ,...