யுக்ரைனின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மனைவி எல்லை வழியே ஹங்கேரி நாட்டுக்கு கோடிக்கணக்கான பணத்துடன் தப்பியோட முயற்சித்துள்ளார்.
எல்லை காவல் படையினர் சந்தேகத்தில் அவரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தியபோது, குறித்த பணம்...
எரிபொருள் வரிசை மூன்றாவது உயிரையும் காவு கொண்டது.
மீரிகம பகுதியில் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் நின்றிருந்த ஒருவர் உயிரிழந்தார்.
மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் 76 வயதான அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே கண்டி மற்றும் கடவத்தை...
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அமுல்படுத்துவதற்கான யோசனைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதனை விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அதன்படி, புத்தாண்டு காலத்துக்குள் குறைந்த விலையில் அரிசி வழங்கப்படும் என தெரிவித்த அவர், நாட்டு அரிசியை 140...
இலங்கை புதிதாக முன்வைத்துள்ள கடனுதவி கோரிக்கை குறித்து ஆராய்ந்து வருவதாக சீனாவின் இலங்கைக்கான தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.
2.5 பில்லியன் டொலர் (1பில்லியன் கடன், 1.5பில்லியன் பொருள் கொள்வனவுக்கான கடன் வசதி) கடனுதவியை...
கொழும்பு - பேஸ்லைன் வீதியில், ஒருகொடவத்தை சந்தியிலிருந்து பொரளை வரையான வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் வரிசையில் காத்திருப்பதால் இவ்வாறு நெரிசல் ஏற்பட்டுள்ளதாக...