Saturday, September 21, 2024
31 C
Colombo

உள்நாட்டு

திங்கள் முதல் மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது தொடர்பில் விசேட சுற்றறிக்கை!

அரச மற்று அரச அனுசரனைபெற்ற தனியார் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மார்ச் 14ஆம் திகதி முதல் அனைத்து மாணவர்களையும் வழமையான முறையில் பாடசாலைகளுக்கு அழைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பேசி – துணைக்கருவி விலைகளில் மாற்றம்?

தொலைபேசி மற்றும் துணைக்கருவிகளின் விலைகளை 30 வீதத்தினால் அதிகரிக்கவுள்ளதாக இலங்கை தொலைபேசி இறக்குமதி மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதி சடுதியாக 58 ரூபாவினால் அதிகரித்துள்ள நிலையில், இந்த...

விலை அதிகரிப்புக்கு தயாராகும் CEYPETCO?

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளமைக்கு நிகராக, கனியவள கூட்டுத்தாபன எரிபொருட்களின் விலையும் அதிகரிப்பதா? அல்லது விலை அதிகரிப்பின்றி அவ்வாறே தொடர்வதா? என்பது குறித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. இது தொடர்பில், முதலாவதாக...

வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும் அதிகரித்தன

இன்று நள்ளிரவு முதல் ஒரு இறாத்தல் (450கிராம்) பாணின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஒரு பாண் ஒரு இறாத்தலின் விலை...

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு?

முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது. முதல் கிலோமீட்டருக்கு 80 ரூபாவும், இரண்டாவது கிலோமீட்டருக்கு 50 ரூபாவும் முச்சக்கரவண்டிக் கட்டணமாக கட்டணமாக அறவிடப்படுவது நியாயமானது...

Popular

Latest in News