Saturday, September 21, 2024
29 C
Colombo

உள்நாட்டு

விருந்தகமொன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 39 பேர் கைது!

வென்னப்புவ பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய, நேற்றைய தினம் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. கைதானவர்கள்...

தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மகன்!

நீர்கொழும்பு - கொச்சிக்கடை பகுதியில் தனது தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (13) பகல் வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கட்டான மேற்கு பகுதியைச்...

கிரிக்கெட் பார்வையிட சென்ற சிறுவன் சடலமாக மீட்பு

பொகவந்தலாவ செவ்வகத்தை தோட்டத்தில் உள்ள கிணற்றொன்றில் இருந்து சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (13) மாலை 04.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிறுவன் கல்வி கற்கும் பாடசாலையின் பழைய...

நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் உயர்வு?

இன்று (14) நள்ளிரவு முதல் ஆகக்குறைந்த பேருந்து பயணக் கட்டணத்தை 2 அல்லது 3 ரூபாவினால் அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்து போக்குவரத்து சங்க பிரதிநிதிகளுக்கும், போக்குவரத்து அமைச்சருக்கும் இடையிலான நேற்றைய சந்திப்பில்...

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின!

2021 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரீசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குப் பிரவேசிப்பதன் மூலம் பரீட்சை பெறுபேற்றை அறிய...

Popular

Latest in News