Tuesday, August 5, 2025
27.2 C
Colombo

உள்நாட்டு

இந்தியாவுக்கு கடத்தப்பட்ட கொக்கெய்ன் இலங்கையில் மீட்பு

சட்டவிரோதமாக நாடு கடத்தப்பட்ட 350 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றபட்டுள்ளது. பனாமாவில் இருந்து இந்தியாவிற்கு மீள் ஏற்றுமதிக்கான இரும்பு பொருட்கள் எனக் குறிப்பிட்டு போலியான ஆவணங்கள் மூலமாக இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்...

வாகன இறக்குமதி தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தற்போது நாட்டில் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டில் வாகனங்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. இதனால் எதிர்காலத்தில் வாகன இறக்குமதிக்கு அனுமதிக்கப்படுமா? அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரிகுறைப்பு எதுவும் மேற்கொள்ளப்படுமா? என்பது தொடர்பாக...

VAT வரியை அதிகரிக்க நடவடிக்கை

2002 ஆம் ஆண்டு 14ஆம் இலக்க பெறுமதி சேர் வரி (VAT) சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதிக்கப்பட்டது. இதற்கமைய 2022 ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்...

லிந்துலை நகர சபையின் தலைவராக சந்தன பிரதீப் பொறுப்பேற்பு

தலவாக்கலை லிந்துலை நகர சபையின் புதிய தலைவராக சந்தன பிரதீப் குணதிலக்க தெரிவாகியுள்ளார். இவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினராவார். முன்னாள் தலைவரான அசோக சேபால அண்மையில் அப்பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார். அதற்கமைய, தலவாக்கலை லிந்துலை நகரசபையின் உபதலைவராக...

இந்தியாவுக்கு அகதிகளாக படையெடுக்கும் இலங்கையர்கள்

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு மேலும் 10 பேர் ஏதிலிகளாக சென்றுள்ளனர். வவுனியாவில் வசித்துவந்த 2 குடும்பங்களைச் சேர்ந்த, 5 சிறுவர்கள், 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என 10 பேரே தமிழகத்தை வந்தடைந்துள்ளதாக இந்திய...

Popular

Latest in News