Wednesday, August 6, 2025
28.4 C
Colombo

உள்நாட்டு

16 இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு...

கண்டி தீ விபத்து: மூவர் பலி

கண்டி - மெனிக்கும்புற, கட்டுகஸ்தோட்ட பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த தீ விபத்து இன்று (24) அதிகாலை ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 4 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக...

இடைக்கால பாதீடு மூலம் மக்களுக்கு நிவாரணம்?

ஜனாதிபதி தலைமையில் சர்வ கட்சி மாநாடு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றிருந்தது. இதன்போது இடைக்கால பாதீடு ஒன்றை முன்வைப்பதற்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். நிவாரணம் வழங்கும் பாதீடாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம்...

தேங்காய் – தேங்காய் எண்ணெய் விலை குறைப்பு?

புத்தாண்டுக்கு முன்னர் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெங்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்தார். இன்று (23) பாராளுமன்றில் ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்கு...

ஜனாதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு

நாட்டில் பொது அமைதியை நிலைநாட்டுவதற்காக ஆயுதம் தாங்கிய முப்படையினரை வரவழைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த உத்தரவு குறித்து பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (22) காலை...

Popular

Latest in News