Thursday, February 26, 2026
30 C
Colombo

உள்நாட்டு

எரிபொருள் விலை உயர்வுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை – CEYPETCO தலைவர்

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் பொதுமக்கள் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் சென்று அங்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்ததாகவும், இன்னும் இரண்டு...

10 நாட்களுக்குள் தீர்வு | லிட்ரோ அறிவிப்பு!

லிட்ரோ நிறுவனம் தற்போது தொடர்ச்சியாக எரிவாயு விநியோகத்தை மேற்கொண்டு வருவதாக அதன் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.எரிவாயு தாங்கிய மேலும் 2 கப்பல்கள் நாளை மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டை வந்தடைய உள்ளதாக...

மின் வெட்டு எத்தனை நாட்களுக்கு தொடரும்?

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் மற்றும் நீர் மின் நிலையங்களுக்கு போதுமான அளவு நீர் கிடைக்கும் வரை மின் வெட்டு தொடரும் என மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் அன்றூ நவமணி தெரிவித்தார்.தேசிய மின்...

தீயில் கருகி பலியான குடும்பம் – தீ வைத்தது மருமகனா?

கண்டி – கட்டுகஸ்தோட்டை – மெனிக்கும்புர பகுதியில் தீப்பரவலில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள் மற்றும் மருமகன் ஆகியோர் பலியாகினர்.உயிரிழந்த மருமகன் இந்த தீ வைப்பை மேற்கொண்டிருக்காலம் என காவல்துறையினர்...

அமைச்சரின் சாரதி கொலை:  சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

அமைச்சர் காமினி லொக்குகேவின் வாகன சாரதி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் கெஸ்பேவ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது...

Popular

Latest in News