உலக வங்கியிடம் இருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் உதவியை இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய இலங்கையின் கிராமப்புற அபிவிருத்தி, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு உலக வங்கியிடம் இந்த கடன்...
இலங்கையில் தற்போது கைவசம் இருக்கின்ற ஃபைசர் தடுப்பூசிகள் ஜுலை மாதத்துடன் காலாவதியாகவுள்ளன.
இதனை சுகாதார அமைச்சின் கொவிட் நோய் இணைப்பாளர் வைத்தியர் ஹம்தானி தெரிவித்தார்.
எல்லா மருந்துகளையும் போல, ஃபைசர் தடுப்பூசிக்கும் காலாவதி திகதி இருப்பதாகவும்,...
கொழும்பு – பாலத்துறை – கஜிமாவத்தை குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
நேற்று (24) நள்ளிரவு 12.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றது.
கொழும்பு மாநகர சபையின்...
கடவத்தை 9 ஆம் கட்டை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றிரவு (24) இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபரால்...
நகரங்களுக்கிடையிலான, நீண்ட தூர சேவைகள் மற்றும் விசேட அதிவேக புகையிரத கட்டணங்கள் புதன் (23) நள்ளிரவு முதல் எவ்வித முன்னறிவிப்புமின்றி அதிகரிக்கப்பட்டுள்ளது.
புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன இதனைத் தெரிவித்தார்.
சில...