கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து தடை
கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதி கப்புவத்த பிரதேசத்தில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.எரிபொருள் கோரி மக்கள் வீதியை மறித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.இதன் காரணமாக நீர்கொழும்பு நோக்கிய வீதி முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் வரிசை மரணங்கள் 5 ஆக உயர்வு
நாட்டில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த 85 வயதான முதியவர் ஒரு கடந்த வாரம் அத்துருகிரிய பகுதியில் உயிரிழந்தார்.இதன்படி வரிசையில் காத்திருந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.அத்துடன் எரிபொருள் வரிசையில் ஏற்பட்ட...
நாட்டில் உணவுத் தட்டுப்பாடு இல்லையாம்
நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படவில்லை என விவசாயப் பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.தற்போது பெரும்போக மற்றும் சிறுபோக அறுவடைகள் நடைபெற்று வருகிறது.அறுவடையில் சிறிதளவு வீழ்ச்சி காணப்பட்டாலும், கடந்த காலங்களில் பெறப்பட்ட...
காவல்துறை பேச்சாளரின் விசேட அறிவிப்பு
சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் தமது பயணங்கள் தொடர்பான விபரங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை தவிர்க்குமாறு காவல்துறை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.அந்த தகவல்களை குற்றவாளிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளக்கூடும் என சிரேஷ்ட காவல்துறை பேச்சாளர்...
மின்வெட்டு தொடர்பான மின்சார சபையின் அறிவிப்பு
மின் உற்பத்தி செய்வதற்கு போதிய எரிபொருள் மற்றும் நீர் இல்லாத காரணத்தினால் நாளை (26) 'A' முதல் 'L' வரையிலான 12 வலயங்களுக்கு மேலும் ஐந்து மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை...
Popular
