கொழும்புக்கும், ரஷ்யா - மொஸ்கோவிற்கும் இடையிலான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த தீர்மானம் இன்று (28) முதல் அமுலுக்கு வரும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
வாகன சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அட்டைகளுக்கு நிலவும் பற்றாக்குறை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அட்டைகளை கொள்வனவு செய்ய டொலரில் கொடுப்பனவை மேற்கொள்ள வேண்டும்...
விலை அதிகரிப்பு காரணமாக 200க்கும் குறைந்த மாணவர் எண்ணிக்கையை கொண்ட பாடசாலைகளுக்கு போசாக்கு உணவை தொடர்ச்சியாக வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சமூர்த்தி பெறும் குடும்பங்கள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, பாடசாலைகளுக்கு போசாக்கு உணவை விநியோகிப்பதற்கான...
பண்டிகை காலத்தில் அரிசி விலை 300 ரூபாவாக அதிகரிக்கும் என ஐக்கிய அரிசி ஆலை சங்க தலைவர் துமித் பெரேராதெரிவித்தார்.
அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்ய ஆரம்பித்த போது உள் நாட்டில் அரிசி விலை...