இலங்கையில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள பிழையான தீர்மானங்களாலேயே நாட்டில் பொருளாதார நெருக்கடி நீடிப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ள வடமேல் பல்கலைக்கழக வர்த்தக துறை சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்திசில பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
இத்தனை...
மருத்துவ உபகரணங்களின் விலை சுமார் 29 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் சகல சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அர்ஜுன திலகரந்த...
தற்பொழுது நாட்டில் பரவலாக மின்சார துண்டிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
இதன் காரணமாக நீர் விநியோகத்தை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கிக்கப்படுகிறது.
தற்பொழுது மின்பிறப்பாக்கிகள் கொண்டு நீர் விநியோக பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இதன் காரணமாக செலவு அதிகரித்து இருப்பதுடன்,...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவாக 5,000 ரூபாவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மாதாந்தம் 5,000 ரூபா வீதம் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்களுக்கு...
தொடருந்து கட்டணங்களை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் நேற்று (28) கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டது.
இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியதாக அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எனினும் கட்டண...