எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் தமக்கு அறிவிக்குமாறு வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (29) கலந்து கொண்ட போதே...
பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (30) காலை உரையாற்றினார்.
உரையில் உள்ளடங்கிய முக்கிய விடயங்கள்:
*மத அடிப்படைவாதம், பயங்கரவாதம், மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட விடயங்களில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
*வங்காள விரிகுடா...
எரிவாயு விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.
லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
“லிட்ரோ...
மின்வெட்டு, டொலர் நெருக்கடி மற்றும் எரிபொருட்களின் விலை உயர்வு காரணமாக உள்ளூர் உற்பத்தி ஆடைகளின் விலை 40 வீதத்தால் அதிகரித்துள்ளது.
அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நிலுக்ஷ குமார இதனை...
இலங்கையில் 30 ஆம் மற்றும் 31 ஆம் திகதிகளில் விநியோகிப்பதற்கு டீசல் கையிருப்பில் இல்லை.
இந்த நிலையில் அவசர தேவைகளுக்காக இலங்கை இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனத்திடம் (LIOC)இருந்து 6000 மெற்றிக் டன் டீசல் கொள்வனவு...