Tuesday, July 22, 2025
27.2 C
Colombo

உள்நாட்டு

மரம் முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலி

தனமல்வில, குடுஓயா, அட்டாலிவெவ, தோரஆர பிரதேசத்தில் மரம் முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்தப் பகுதியில் உள்ள சிறிய ஏரிக்கு அருகில் விறகு வெட்டுவதற்காக குறித்த பெண் சென்றுள்ளார். இதன்போது பழைய மரம் ஒன்று...

தேர்தல் முறைப்பாடுகளை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேர்தல் சர்ச்சைத் தீர்வுப் பிரிவினால் விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சுதந்திரமான மற்றும் நியாயமான வாக்கெடுப்பை...

அரகலய போராட்டம் தொடர்பான காணொளிகளை பகிர்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அரசியல் இலாபத்திற்காக தவறாக வழிநடத்தும் வன்முறைச் சம்பவங்களை தூண்டக்கூடிய குறிப்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற அரகலய போராட்டம் தொடர்பான காணொளிகளை பகிர்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ்...

நாடளாவிய ரீதியில் நாளை முடங்கும் வைத்தியசாலைகள்

நாடளாவிய ரீதியில் நாளை (18) அனைத்து வைத்தியசாலைகளிலும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இந்த மருத்துவப் பணிப்புறக்கணிப்பு காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

க்ளப் வசந்த கொலை: மேலும் ஒருவர் கைது

பிரபல வர்த்தகர் சுரேந்திர வசந்த என்றழைக்கப்படும் க்ளப் வசந்தவின் கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் மேற்கு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட தோட்டாக்களில் KPI என குறிப்பிடப்பட்டிருந்ததுடன்,...

Popular

Latest in News