Sunday, September 8, 2024
28 C
Colombo

உள்நாட்டு

இன்று பல பகுதிகளுக்கு மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில்...

இராஜாங்க அமைச்சர்கள் நால்வர் பதவி நீக்கம்

இராஜாங்க அமைச்சர்களான இந்திக்க அனுருத்த, சிறிபால கம்லத், மொஹான் பிரியதர்ஷன, பிரேமலால் ஜயசேகர ஆகியோர் ஜனாதிபதியினால் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரசியலமைப்பில் தனக்குள்ள அதிகாரங்களின்படி ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளாரென அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் தேர்தல் தொடர்பாக 132 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை, இதுவரை மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,227 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டு நெருக்கடியை தவிர்க்க நடவடிக்கை

எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் 50,000 கடவுச்சீட்டுக்கள் நாட்டுக்குக் கிடைக்குமென குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் எனவும் அதுவரை புதிய கடவுச்சீட்டுகளை வழங்குவது...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கவிழ்ந்த கொள்கலன் பாரவூர்தி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (05) காலை கொள்கலன் பாரவூர்தி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பின்னதுவ மற்றும் இமதுவ அணுகு வீதிகளுக்கு இடையில் 95.8 கிலோமீற்றர் தூரத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக தெற்கு...

Popular

Latest in News