நள்ளிரவுக்கு பின்னரும் தொடரும் மின்துண்டிப்பு?
தற்போது அமுலாகியுள்ள மின்சார தடை இரவு முழுதும் நீடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இன்று 10 மணி நேரம் மின் தடை அமுலாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இதன்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு நிறுத்தப்பட்ட இடங்களில் நள்ளிரவு...
“ஏப்ரல் 3, மாலை 3 மணிக்கு மக்கள் புரட்சிக்கு தயாராகுங்கள்”
தற்போது நாட்டில் பத்து மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. எரிபொருள் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.எதிர்வரும் 5ஆம் திகதி வரை எரிபொருள் இருக்காது என அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் போராட்டங்கள்...
50 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!
கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து 50 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த இருவரிடமிருந்தும் 4.9 கிலோகிராம் அளவிலான ஐஸ் கைப்பற்றப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட இருவரும்...
5ஆம் திகதி வரை எரிபொருள் தட்டுப்பாடு தொடருமாம்
நாட்டில் எதிர்வரும் 5ம் திகதி வரையில் எரிபொருள் தட்டுப்பாடு தொடரும் சாத்தியம் இருப்பதாக அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.தற்போது நாட்டில் முழுமையாக எரிபொருள் தீர்ந்து போகவில்லை - மாறாக தட்டுப்பாடே நிலவுகிறது.இந்திய கடன்...
காவல்துறைக்காக 750 ஜீப் வண்டிகள் இறக்குமதி
இந்தியாவிடம் இருந்து 750 ஜீப் வண்டிகளை காவல்துறைக்காக அரசாங்கம் கொள்வனவு செய்யவுள்ளது.இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகி இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மூன்று கட்டங்களாக சலுகை தவணை அடிப்படையில் இந்த...
Popular
