டீசல் தட்டுப்பாடு காரணமாக பல தேயிலை தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மின்சாரம் இல்லாத போது ஜெனரேட்டர்கள் மூலம் தொழிற்சாலைகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள போதிலும் டீசல் பற்றாக்குறையால் அது தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழிற்சாலைகளில் அறுவடை செய்யப்பட்ட இலைகளை,...
இலங்கை - காரைநகர் கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30,35 மற்றும் 57 வயதுகளுடைய மீனவர்களே இவ்வாறு கைதாகினர்.
இதன்போது அவர்கள் மீன்பிடி நடவடிக்கைக்கு உபயோகித்த IND-TN-11-MM 108...
ஏறாவூர் பகுதியில் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்துள்ளார்.
ஏவுக்கடி பகுதியைச் சேர்ந்த 36 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கணவன்-மனைவி இடையே நீண்ட நாட்களாக நிலவி வந்த தகராறு காரணமாக...
இந்த வாரத்துக்கு இலங்கைக்குத் தேவையான எரிபொருள் தாங்கிய கப்பல் ஒன்று சர்வதேச கடல்பரப்பில் நங்கூரமிட்டுள்ளது.
இந்த கப்பலுக்கான கொடுப்பனவு செலுத்தப்படும் வரையில் இலங்கை கடல்பரப்புக்குள் வர முடியாது என்று அந்த கப்பலின் தலைவர் அறிவித்துள்ளார்.
இலங்கை...
நாட்டில் தற்போது மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனால் இலங்கைக்கு முன்னுரிமை வழங்கி உதவியளிக்க உலக வங்கி முன்வந்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, உலக வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக...