Monday, August 18, 2025
28.4 C
Colombo

உள்நாட்டு

பாவனைக்கு உதவாத 40 தொடருந்து பெட்டிகள் இலங்கைக்கு

இந்திய கடன் திட்டத்தின் கீழ் மேலும் 40 தொடருந்து பெட்டிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தொடருந்து தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட 120 தொடருந்து பெட்டிகளை இயக்க முடியாத நிலையில் உள்ளன. பல்வேறு...

ஜனாதிபதியின் இல்லத்திற்கு சென்றார் மஹிந்த

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நேற்றிரவு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்திற்குச் சென்றுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும் ஜனாதிபதியின் இல்லத்திற்கு சென்றார். இந்த போராட்டத்தின் போது பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன்,...

புத்தளம் – சிலாபம் வீதியில் வாகன நெரிசல்

மதுரங்குளிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக புத்தளம் - சிலாபம் வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வீதியை மறித்து மேற்கொள்ளப்பட்ட போராட்டம் காரணமாகவே...

இலங்கைக்கு IMF கடன் வழங்கும் சாத்தியம்

சர்வதேச நாணய நிதியம் (IMF) எதிர்வரும் நாட்களில் கடன் திட்டம் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி ரைஸ் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த மாதம் வொஷிங்டனுக்கு நிதியமைச்சர் பசில்...

மிரிஹான போராட்டம்: பேருந்துக்கு தீ வைத்தது யார்? (காணொளி)

பேஸ்புக் மூலம் திரண்ட 5000க்கும் மேற்பட்டோர் நேற்று (31) ஜனாதிபதி இல்லத்திற்கு செல்லும் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக சில பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட 45 பேர்...

Popular

Latest in News