Tuesday, May 12, 2026
26.7 C
Colombo

உள்நாட்டு

எரிபொருள் பௌசர் உரிமையாளர்களிடம் அரசாங்கம் முன்வைத்த கோரிக்கை

எரிபொருள் விநியோகத்தில் இருந்து விலகுவதாக பௌசர் உரிமையாளர் சங்கம் நேற்று அறிவித்தது.எரிபொருள் பௌசர்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டிருந்தது.இந்நிலையில், இன்று (21) முதல் எரிபொருள் பௌசர்ளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என...

IMF பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் இலங்கை பிரதிநிதிகளுடன் சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதலாது பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் வோஷிங்டன் சென்றுள்ள இலங்கை பிரதிநிதிகளை நேற்று சந்தித்தார்.இதன்போது, அவர் நிதியமைச்சர் அலி சப்ரி மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர்...

சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் இலங்கையர்கள்!

மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடைபெறும் சில போராட்டங்களால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.அந்த வகையில், சில ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பயணிக்கும் வாகனங்களை வழிமறித்து அவர்களை நடந்து செல்லுமாறு கூறும் சம்பவங்கள் பல்வேறு பகுதிகளில்...

ஏப்ரல் 25ம் திகதி வரை எரிவாயு விநியோகம் இடைநிறுத்தம் – லிட்ரோ

ஏப்ரல் 25ம் திகதி வரை எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.எரிவாயு கொண்ட கப்பல் ஒன்று நேற்று (20) நாட்டை வந்தடைந்த போதிலும், அது தேவையை பூர்த்தி செய்வதற்கு...

100 அடி உயரமான மரத்தின் மீதேறி ஒருவர் போராட்டம்

நோர்வூட் - டிக்கோயா - இன்ஜஸ்ரி பகுதியில், நபர் ஒருவர் மரமொன்றின் மீதேறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாகவும், ரம்புக்கனையில் ஒருவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், அதற்கு நீதி கோரியும், குறித்த...

Popular

Latest in News