இன்று சர்வதேச காகங்கள் தினமாகும்.
உலகளாவிய ரீதியிலும், இலங்கையிலும் முக்கிய பேசுபொருளாக காகங்கள் காணப்படுகின்றன.
நம் நாட்டில் இரண்டு வகையான காகங்கள் உள்ளன.
அவை வீட்டுக் காகங்கள், கருப்புக் காகங்கள் என அழைக்கப்படுகின்றன.
வீட்டு காகங்கள் ஓரளவு சாம்பல்...
பேலியகொட - பெதியாகொட பிரதேசத்தில் நேற்று (25) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
அப்பிரதேசத்தில் உள்ள வர்த்தகரொருவரை குறி வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கி...
சர்வதேச நாணய நிதியம் (IMF) 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் கணித்துள்ளது.
அதற்கமைய, இந்த ஆண்டு இலங்கை பொருளாதார வளர்ச்சி 2.6 சதவீதமாக அமையுமென கணிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 600 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க உலக வங்கி இணங்கியுள்ளது.
அதன் முதற்கட்டமாக 400 மில்லியன் டொலர்கள் விரைவில் வழங்கப்படுமென உலக வங்கியின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி...
சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு அமைய, சிற்றூண்டிகளின் விலை அதிகரிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அதன் உரிமையாளர்களுக்கே வழங்குவதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அசேல சம்பத்...