இலங்கை மத்திய வங்கியிடமுள்ள வெளிநாட்டு ஒதுக்கும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, நாட்டில் மூன்று நாட்களுக்கு மட்டுமே டொலர் கையிருப்பில் இருப்பதாக அறிய முடிகிறது.
இலங்கை அரசாங்கம், IMF இடம் கடன் கோரியிருந்தாலும், அந்த தொகை கிடைப்பதற்கு...
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி தயாரித்து வருகிறது.
அதில் இதுவரை 125 பேர் கைச்சாத்திட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த மாதம் 4ஆம் திகதிக்கு...
எதிர்வரும் 2 மாதங்களுக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திட முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, வர்த்தக சம்மேளனத்திடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2...
நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தினால் திரிபோஷ விநியோகம் செய்யப்படுவதில்லையென குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் திரிபோஷ இன்மையால் சிறுவர்கள் போசாக்கின்மைக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து...
2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர, உயர் தர மற்றும் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது பரீட்சைகள்...