இந்திய கடன் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை தாங்கிய கப்பல் ஒன்று இன்று (29) இலங்கைக்கு வரவுள்ளது.
மருந்துகளை தாங்கி வரும் கப்பல் இன்று பிற்பகல் இலங்கையை வந்தடையும் என சுகாதார சேவைகள்...
புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையுடன் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து...
மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தினால் (Center for Policy Alternatives) நடத்திய ஆய்வின்படி, அனைத்து அரசியல்வாதிகளும் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்று 96.2% இலங்கையர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அந்த சொத்துக்கள் அவர்களுக்கு உரியது என நிரூபிக்க முடியா...
வத்தளை மாபோல நகர சபையின் செயலாளர் மீது கழிவு எண்ணெய் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மாதாந்த பொதுக்கூட்டத்தின் போது அடையாளம் தெரியாத நபர்களால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
வத்தளை மாபொல நகர சபையின் இம்மாத பொதுக்கூட்டம்...
இலங்கைக்கு பால் உற்பத்திகளை சலுகைக் கடனாக வழங்குவதற்கு நியூசிலாந்து தீர்மானித்துள்ளது.
இதனை இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அபெல்டன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இரு தரப்பினருக்கும் இடையிலான பொருளாதார...