எதிர்வரும் 1ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் மின்வெட்டினை மேற்கொள்ளாதிருக்க மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
மே 1ஆம் திகதி தொழிலாளர் தினம் என்பதுடன், மே 3ஆம் திகதி...
ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டை நடத்த உத்தரவிட்ட கேகாலை முன்னாள் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கே.பீ. கீர்த்திரத்ன மற்றும் காவற்துறை கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று கேகாலை நீதவான் நீதிமன்றில்...
மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கு பல்கலைக்கழக கொடுப்பனவுகளை வழங்குவதற்காக வெளிநாட்டு நாணயங்களை வழங்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் அவர் அறிவித்துள்ளார்.
மே 2 ஆம் திகதி (திங்கள்)அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தொழிலாளர் தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால், மறு தினம் பொது...
சிங்கப்பூரில் இருந்து வந்த எரிபொருள் தாங்கிய 2 கப்பல்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பணம் செலுத்தாவிட்டால் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என பெற்றோலிய கூட்டுத்தாபன தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது எரிபொருள் நிரப்பு...