Saturday, June 7, 2025
28.4 C
Colombo

உள்நாட்டு

இந்தியாவுக்கு ஏதிலிகளாக செல்லும் இலங்கையர்கள்

இரண்டு மாத குழந்தை உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 பேர் ஏதிலிகளாக தமிழகத்தை சென்றடைந்துள்ளனர். வவுனியாவில் இருந்து அவர்கள் தமிழகத்தை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 2 பெண்கள், ஆண் ஒருவர் மற்றும் சிறுமி ஒருவரும்...

IMF உடனான பேச்சுவார்த்தை இவ்வாரம் ஆரம்பம்

சர்வதேச நாணய நிதியத்துடனான உத்தியோகபூர்வ மட்ட பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் ஆரம்பிக்கப்படும் என நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்த கலந்துரையாடல்களுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகவும்,...

டிஃபென்டர் விபத்து: மூவர் கைது

குளியாப்பிட்டிய, கனதுல்ல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் டிஃபென்டர் வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். டிஃபென்டர் வாகனத்தின் சாரதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர்...

சிறப்பங்காடிகளில் சலுகை விலைக்கு அரிசி

லங்கா சதொச நிறுவனத்திற்கு மாத்திரம் வழங்கப்பட்ட அரிசி கையிருப்புகளை அனைத்து பல்பொருள் அங்காடிகளுக்கும் இந்த வாரம் முதல் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வர்த்தக அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கும் பல்பொருள் அங்காடிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (01)...

கைதான காவல்துறை அதிகாரிகள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

ரம்புக்கனை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 காவல்துறை உத்தியோகத்தர்கள் தொடர்பிலான மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மற்றும் கண்டி சட்ட வைத்திய அதிகாரிகளுக்கு கேகாலை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில் கேகாலைக்கு...

Popular

Latest in News