நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் தொடர்பில் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மக்களுக்கு அறிவிக்குமாறு கோரி அமைச்சுக்களின் முன்னாள் செயலாளர்கள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்கும்இ செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்கும்இ...
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு நாடாளுமன்றத்தில் தொலைபேசி பாவனையை கட்டுப்படுத்துமாறு அனைத்து அரச தலைவர்களுக்கும் நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் சகல பிரிவுகளின் தலைவர்களுக்கும் இதனை அறிவுறுத்துமாறு நாடாளுமன்ற...
தாம் பதவி விலகப்போவதில்லை என்பதை உறுதியாக ஜனாதிபதிக்குக் கூறியுள்ள மகிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதிக்கு வேண்டுமாக இருந்தால் பதவி விலக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று முதலாம் திகதி நடைபெற்றுள்ளதாக அறியமுடிகிறது.
இதன்போது,...
பொது இடங்களுக்கு பொது மக்கள் செல்ல முழு கொவிட் தடுப்பூசியும் பெற்றிருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி வெளியாக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்பட்டுள்ளது.
ஏப்ரல் 30, 2022 முதல் பொது இடங்களுக்கு பொது மக்கள் செல்ல...
தொடருந்து, அரச முகவர் எரிபொருள் தாங்கிகள் மூலம் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் துரிதகதியில் இடம்பெறுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், சில தனியார் எரிபொருள் தாங்கி சாரதிகள் விநியோக...