Monday, June 2, 2025
29 C
Colombo

உள்நாட்டு

அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம்

அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த அறிவித்தல் வெளியிடப்படுள்ளது. இதற்கமைய விலைப்பட்டியல் கீழ்வருமாறு: வெள்ளை - சிவப்பு நாடு அரிசி 1kg - 220...

யாழில் 17 வயதான சிறுமி தீக்கிரை

யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு, பிரான்பற்று பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை ஏற்பட்ட தீப்பரவலில் மாணவி ஒருவர் உயிரிழந்தார். சம்பவத்தில் 17 வயதான சிறுமி ஒருவரே உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தீப்பரவல் ஏற்பட்ட போது...

ஆவா குழுவின் 16 உறுப்பினர்கள் கைது

வவுனியா - ஓமந்தை - கோலியகுளம் பகுதியில் வைத்து ஆவா குழு என அழைக்கப்படும் சட்டவிரோத குழுவின் 16 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் அவர்கள் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆவா...

மிரிஹானை சம்பவம்: 15 பேர் CID முன்னிலையில்

மிரிஹான சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்களில் 15 பேர் இன்று (02) குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்வதற்காகவே அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு...

எதிர்காலத்தில் மதுபான உற்பத்தி தடைப்படுமாம்

எத்தனொல் உற்பத்தி நடவடிக்கைக்கு அரசு விரைந்து தீர்வு காணாவிட்டால், எதிர்காலத்தில் மது உற்பத்தி தடைப்பட்டு, உள்ளூர் மதுபான உற்பத்தி ஸ்தம்பித்துவிடும் என நிதியமைச்சு தெரவித்துள்ளது. இதனால் பெருமளவு வரிப்பண இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தனொல்...

Popular

Latest in News