Friday, September 20, 2024
28 C
Colombo

உள்நாட்டு

இந்தியாவுக்கு ஏதிலிகளாக செல்லும் இலங்கையர்கள்

இலங்கையிலிருந்து மேலும் 15 பேர் ஏதிலிகளாக தமிழகத்தை நேற்றிரவு சென்றடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, படகு மூலம் தமிழகத்தின் தனுஷ்கோடியை அவர்கள் சென்றடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அவர்களில் 3...

இன்று பாப்பரசரை சந்திக்கவுள்ள கர்தினால்

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் இன்று (25) வத்திக்கானில் பாப்பரசரை சந்திக்க உள்ளார். கடந்த 21ஆம் திகதி பேராயர் தலைமையிலான குழுவொன்று வத்திகானுக்கு பயணித்தது. பாப்பரசரைஅண்மையில் சந்தித்த போது கர்தினால் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, இந்த...

மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது இலங்கை

உலகில் பணவீக்கம் அதிகரித்துள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது. ஹன்க் பணவீக்க பட்டியலில் (Hank Inflation Index) இது குறிப்பிடப்பட்டுள்ளது. சிம்பாப்வே மற்றும் லெபனன் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களில் உள்ளன. இதற்கு முன்னர்...

சாதாரண மருந்துகளுக்கு 2000 ரூபா வரை செலவிட நேரிடுமாம்

மருந்துப் பொருட்களின் விலை தற்போது பாரியளவில் அதிகரித்துள்ளது. மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்கம் இதனை தெரிவித்துள்ளது. நாட்டில் அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டது. எனினும்,...

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கிறதா?அமைச்சரின் பதில்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், மீண்டும் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள்...

Popular

Latest in News