Friday, July 18, 2025
27.2 C
Colombo

உள்நாட்டு

சீனாவிடமிருந்து இலங்கைக்கு 300 மில்லியன் யுவான்

அவசரமாக மருந்து, உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு மேலும் 300 மில்லியன் யுவான் நிதியை அவசர மானியமாக சீனா வழங்கவுள்ளது. அதற்கமைய, நெருக்கடி நிலைமையை நிர்வகிப்பதற்கு சீனாவினால் இலங்கைக்கு...

காணாமல் போனோர் அலுவலக தலைவர் பதவி விலகினார்

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் சிராஷ் நூர்டீன் பதவி விலகியுள்ளார். இந்த அலுவலகத்தினால் சுதந்திரமாக இயங்கமுடியவில்லை எனவும், நீதியமைச்சின் தலையீடுகள் அதிகம் எனவும் அவர் கூறியுள்ளார். போதிய நிதி ஒதுக்கமோ, அரசாங்கத்துக்கு அர்ப்பணிப்போ...

ஆஸ்கர் நாயகர்கள் சந்திப்பு

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பிரபல ஹொலிவுட் நடிகரான வில் ஸ்மித்தை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் என பல மொழிகளிலும் இசையமைத்துள்ள அவர்,...

ஜனாதிபதி மாளிகையை சுற்றிவளைத்த பிக்குமார்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பெருமளவான பிக்குமார் உள்ளிட்ட குழுவினர் இன்று பிற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் பிரவேசித்துள்ளனர். கொழும்பு கோட்டையில் உள்ள டச்சு வைத்தியசாலை வழியாகச் சென்ற குறித்த குழுவினர், மத்திய வங்கிக்கு...

வியாழன் முதல் ரயில் சேவை இல்லை

ஜனாதிபதி உட்பட அரசாங்கத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் வெள்ளிக்கிழமை (06) ஹர்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது. அதற்கமைய, வியாழன் (05) நள்ளிரவு முதல் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு ரயில் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளது. 40க்கும் மேற்பட்ட ரயில்...

Popular

Latest in News