எரிவாயு விலை மேலும் அதிகரிப்பு
லிட்ரோ நிறுவனம் தமது எரிவாயு சிலிண்டரின் விலையை மேலும் அதிகரித்துள்ளது.
அதற்கமைய, 12.5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 5,175 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது.
இன்று நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலாகும்...
மக்கள் போராட்டத்துக்கு 4 முன்னணி நிறுவனங்கள் ஆதரவு
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த போராட்டங்களுக்கு பிரபலங்கள் உட்பட பலர் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டின் முன்னணி நிறுவனங்களான MAS ஹோல்டிங்ஸ், ஜோன் கீல்ஸ், ஹேமாஸ் மற்றும்...
கெப் வண்டியை மோதிய ரயில் : 12 வயது சிறுவன் பலி
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் கெப் வண்டி ஒன்று ரயிலுடன் மோதியதில் 3 பேர் பலியாகினதாக முன்னதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
எனினும் சம்பவத்தில் 12 வயதான சிறுவன் ஒருவர் மட்டுமே பலியானதாகவும், மேலும் 2 பேர்...
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு முக்கிய உதவி
இலங்கைக்கு இந்தியா வழங்கும் பன்முகப்படுத்தப்பட்டதும் தாராளமானதுமான ஆதரவு தொடர்கிறது என இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் இலங்கை மத்திய வங்கிக்கான 400 மில்லியன் டொலர் நாணயப்பரிமாற்ற கால எல்லை இந்த ஆண்டு ஜனவரியில் நிறைவடைந்தது.
இந்த...
ரம்புக்கனை சம்பவம்: விசாரணைகளில் வெளியான தகவல்
ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட விசேட காவல்துறை குழு இன்று காலை கேகாலை நீதிவான் நீதிமன்றில் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது.
அதில் நான்கு டி-56 துப்பாக்கிகளை காவல்துறையினர் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், இதன்போது, 35 தோட்டாக்களையும்...