முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டது
இன்று முதல் அமுலாகும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் பெருந்தொகையான மக்கள் ஒன்றுகூடுவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல...
இந்தியாவிலிருந்து மற்றொரு தொகுதி டீசல்
இந்திய கடன் எல்லை வசதியின் ஒரு பகுதியாக மேலும் 40,000 மெட்ரிக் டன் டீசல் அடங்கிய கப்பலொன்று நேற்று இலங்கைக்கு வந்தது.
கடந்த இரண்டு மாதங்களில் இந்திய கடன் எல்லை வசதியின் கீழ் பல்வேறு...
ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்த காவல்துறை அதிகாரிக்கு நேர்ந்த கதி
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்த காவல்துறை அதிகாரி பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
அவர் அண்மையில் கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
காவல்துறை சீருடையில் இருந்த போது அவர்...
எரிபொருள் பௌசர் உரிமையாளர்களிடம் அரசாங்கம் முன்வைத்த கோரிக்கை
எரிபொருள் விநியோகத்தில் இருந்து விலகுவதாக பௌசர் உரிமையாளர் சங்கம் நேற்று அறிவித்தது.
எரிபொருள் பௌசர்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று (21) முதல் எரிபொருள் பௌசர்ளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என...
IMF பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் இலங்கை பிரதிநிதிகளுடன் சந்திப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதலாது பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் வோஷிங்டன் சென்றுள்ள இலங்கை பிரதிநிதிகளை நேற்று சந்தித்தார்.
இதன்போது, அவர் நிதியமைச்சர் அலி சப்ரி மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர்...