லொறி சில்லில் சிக்கி 7 வயது சிறுவன் பலி – யாழில் சம்பவம்
யாழ்.நகர் பகுதியில் லொறி – மோட்டார் சைக்கிள் விபத்தில் சிறுவன் (7) ஒருவன் உயிரிழந்துள்ளான்.
யாழ்ப்பாணம் சத்திர சந்தி பகுதியில் திங்கட்கிழமை காலை இவ்விபத்து இடம்பெற்றது.
தாயும் மகனும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை,...
டீசல் ரயிலுடன் ரயில் மோதல் | பெருமளவு டீசல் வீண்
ரம்புக்கனை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டீசல் ரயிலுடன் மற்றுமொரு ரயில் மோதியுள்ளது.
இதனால் பெருமளவிலான டீசல் வீணாகியுள்ளதாக ரயில்தட திணைக்களம் தெரிவித்துள்ளது.
பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலுடன் மோதியதில்...
8 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
கனமழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பதுளை, கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இந்த...
காகித தட்டுப்பாடுக்கு தீர்வு?
வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில், A4 காகித உற்பத்தி நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்ட A4 காகிதங்கள் உரிய தரத்துடன் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் ஜயம்பதி பண்டார ஹூன்கந்த தெரிவித்துள்ளார்.
மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதில்...
எரிபொருள் வரிசையில் காத்திருந்த மேலுமொருவர் மரணம்
காலி - ஹினிதும, தவலம பிரதேசத்தில் உள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் டீசல் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் இன்று (11) காலை உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் இன்று காலை...
Popular