இந்திய கடன் திட்டத்தின் கீழ் கடந்த சில நாட்களில் மேலும் 1000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அரச வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
சலுகை விலையில் விநியோகிப்பதற்காக இதுவரை 80,000...
இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 490 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியூடாக கடத்த முயன்றபோதே குறித்த கஞ்சா தொகை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
இதன்போது குருநகரை் சேர்ந்த...
படகுமூலம் சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சித்த 12 பேர் மன்னார் கடல்பரப்பில் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 12 பேரும், திருகோணமலையில் வசித்துவரும் 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அவர்களில், 5 சிறுவர்களும்...
பொதுமக்கள் மருந்துகளைப் பெற்றுக்கொள்ளும் போது ஏதேனும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்தால், அதுதொடர்பில் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய சுகாதார அமைச்சின் 1999 என்ற...
அரிசிக்காக நிர்ணயிக்கப்பட்ட உச்சபட்ச சில்லறை விலை, தற்போது சந்தையில் அரிசி விற்பனையாகும் விலையை விடவும் அதிகமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெல்லின் தற்போதைய விலையை கருதிற்கொண்டு வர்த்தக அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைய, இந்த...