Friday, September 20, 2024
31 C
Colombo

உள்நாட்டு

நான்கு துண்டகளாக்கப்பட்டு ஒருவர் கொலை

தனமல்வில பகுதியில் வாராந்த சந்தையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அத்துடன், குறித்த நபரின் சடலம் 4 துண்டங்களாக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள்...

மே மாத இறுதிக்குள் எரிவாயு நெருக்கடிக்கு தீர்வு

மே மாத இறுதிக்குள் தற்போது நிலவி வரும் எரிவாயு நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் Litro மற்றும் Laughs நிறுவனங்களுக்கு தேவையான நிதி...

மின் கட்டண திருத்தம்: மக்களின் கருத்தை கோர நடவடிக்கை

அரசாங்கத்தின் கொள்கையைப் பெற்றவுடன் மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களிடம் கருத்துக் கோரல் நடத்தப்படவுள்ளது. இதனை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள விலை அதிகரிப்புக்கான திருத்தம் தொடர்பில்...

3 நாட்களுக்கு மட்டுமே டொலர் கையிருப்பில் உள்ளது

இலங்கை மத்திய வங்கியிடமுள்ள வெளிநாட்டு ஒதுக்கும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய, நாட்டில் மூன்று நாட்களுக்கு மட்டுமே டொலர் கையிருப்பில் இருப்பதாக அறிய முடிகிறது. இலங்கை அரசாங்கம், IMF இடம் கடன் கோரியிருந்தாலும், அந்த தொகை கிடைப்பதற்கு...

நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த வாரம் சபையில்

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி தயாரித்து வருகிறது. அதில் இதுவரை 125 பேர் கைச்சாத்திட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். இந்த நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த மாதம் 4ஆம் திகதிக்கு...

Popular

Latest in News